கவித..கவித....
கவிதை எழுத கை வேண்டாம்,
கவனம் வேண்டும்.
உன்னை சுற்றி ஊர் இருக்கையில்
ஊரைச் சுற்றி
உன் பார்வை இருப்பதாய்……..
கவிதை எழுத மை வேண்டாம்,
மனம் வேண்டும்.
மனிதனைப் பற்றி எழுத வேண்டாம்,
மனிதனாய் இருப்பதை எழுது.
கவனம் வேண்டும்.
உன்னை சுற்றி ஊர் இருக்கையில்
ஊரைச் சுற்றி
உன் பார்வை இருப்பதாய்……..
கவிதை எழுத மை வேண்டாம்,
மனம் வேண்டும்.
மனிதனைப் பற்றி எழுத வேண்டாம்,
மனிதனாய் இருப்பதை எழுது.
Comments