மார்கழி - திருவிழாகளின் காலம்
வெளி நாடுகளில் குளிரடித்தால் சரக்கு அடித்துக்கொண்டு வீட்டை தாழிட்டுக்கொள்கிறார்கள்.
அது அவர்களின் பண்பாடு.
நம்ம ஊரில் ஊரே கூடி கோவிலில் கம்பமிட்டு, நெருப்பிட்டு ஒருவருக்கொருவர் இணக்கமாக இரவு ஆட்டம் ஆடி உடம்பை கதகதப்பாக வைத்துக்கொள்கிறோம்.
இது நம்ம பண்பாடு.. மார்கழி - திருவிழாக்களின் காலம்.
சுற்றி சுற்றி மார்கழி மாதத்தில் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுவதின் அர்த்தம் இதுதான்.
அது அவர்களின் பண்பாடு.
நம்ம ஊரில் ஊரே கூடி கோவிலில் கம்பமிட்டு, நெருப்பிட்டு ஒருவருக்கொருவர் இணக்கமாக இரவு ஆட்டம் ஆடி உடம்பை கதகதப்பாக வைத்துக்கொள்கிறோம்.
இது நம்ம பண்பாடு.. மார்கழி - திருவிழாக்களின் காலம்.
Comments