தூக்கு.............தூக்குங்க!
தூக்கு கயிரு தொங்கிக் கொண்டிருக்கிறது ! நான்கு பேர் அதன் முன்னே......!
மனித உயிர், அதன் மகாத்மியம், மனிதனேயம்,மனித உரிமை....இன்னும் என்னவெல்லாமோ பேசி.............
அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை என்றதும் குதி,குதி என்று குதித்தவர்கள், இப்போது மீசை மாதையனுக்கு அதே தண்டனை என்றால் ஒன்றும் பேசாமல் இருக்கிறார்களே?
இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குருவை ஏன் மன்னிக்கக் கூடாது எனக் கேட்டவர்களே........
கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்தைப் பார்த்து சுட்டு தன் வெறித்தனத்தை காட்டிய கசப்பை ஏன் மன்னிக்கக் கூடாது எனக் கேட்டவர்களே.......
இங்கே தமிழக போலீசாரால் அல்லோல கல்லோலப் படுத்தப்பட்ட ஏழைஜாதி நான்குபேர் உயிர் போகும் தருவாயில்...............
வார்த்தை வருமா உங்கள் வாயில்?
Comments