கவிதை

அகரம் அமுதா எனும் வளைப்பதிவு சமீபத்தில் சந்திக்க ( பார்க்க..என்று சொன்னால் பாவம்,ஏனெனில் அவ்வளவு எளிமையாய் நேரில் சந்திப்பதை போல எழுதியிருந்தார் அவர்).

அதன் பாதிப்பில் அவருக்கு பதிலாய் நான் அளித்த வெண்பா.ஒரு ப்ளாக்ஸ்பாட் எழுதவே எனக்கு நேரம் - விஷயம் கிடைக்கவில்லை. இவருக்கு எப்படித்தான்....?

ஒரு ஸ்பாட்டில் எழுதுதற்கே தடுமாற்றம்
தெரு ஸ்பாட்டில் எழுதுகின்றீர் - வெறுங்
காலில் நடப்பதுபோலும் உம் மெழுத்து
பாலில் விஷமாய் நான்

Comments

ஆய்யய்யோ நண்பரே! என்ன இப்படிப் புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள்? அத்தனைப் புகழ்ச்சிக்கு உரியவனல்லநான். தங்கள் வெண்பாவில் தாறுமாறாக அசைகள் குறைகின்றன. இருப்பினும் அழகு. முயற்சிசெய்தால் நீங்களும் வெண்பாவைத் திறமையாக எழுதலாம். வாழ்த்துகள்.

Popular Posts